ACC-U10-26

Author : Admin

Topic updated on 04/25/2018 03:36pm

அருண், பாலா என்போர் 2014.04.01 இல் முறையே ரூபா 120 000, 100 000 மூலதனமாக ஈடுபடுத்தி பங்குடைமை வணிகமொன்றை ஆரம்பித்தனர். உடன்படிக்கையின்படி இலாபநட்டத்தை சமமாக பகிர்வது என்றும் வருடாந்த சம்பளமாக முறையே அருண் ரூபா 60 000, பாலா ரூபா 50 000 என எடுப்பது என்றும் உடன்பட்டு அனைத்து இலாபப் பகிர்வும், அனைத்து எடுப்பனவுகளும் மூலதனக் கணக்கில் பதித்துள்ளனர்.

  • 2015.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டில் அருண் ரூபா 35 000, பாலா 30 000 சம்பளம் காசாக எடுத்திருந்தனர்.
  • 2015.03.31 இல் பாலாவின் மூலதன மீதி ரூபா 145 000 ஆகும்.

2015.03.31 இல் பங்குடமை உரிமையாண்மை மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply