அருண், பாலா என்போர் 2014.04.01 இல் முறையே ரூபா 120 000, 100 000 மூலதனமாக ஈடுபடுத்தி பங்குடைமை வணிகமொன்றை ஆரம்பித்தனர். உடன்படிக்கையின்படி இலாபநட்டத்தை சமமாக பகிர்வது என்றும் வருடாந்த சம்பளமாக முறையே அருண் ரூபா 60 000, பாலா ரூபா 50 000 என எடுப்பது என்றும் உடன்பட்டு அனைத்து இலாபப் பகிர்வும், அனைத்து எடுப்பனவுகளும் மூலதனக் கணக்கில் பதித்துள்ளனர்.
2015.03.31 இல் பங்குடமை வணிகத்தில் உழைத்த இலாபம் யாது?