Author : Admin
பங்குடைமை தொடர்பில் மிகச்சரியான கூற்றினைத் தெரிவுசெய்க.
பங்குடைமையின் உரிமையாண்மை மீதியானது மூலதன தொகையினையும் அவர்களுக்கு உரித்தான ஒதுக்கத்தினையும் மட்டும் காட்டுகின்றது.
பங்குடைமை ஒப்பந்தமின்றிச் செயற்பட முடியாது.
1890 பங்குடைமைக் கட்டளைச் சட்டத்தில் 24ஆவது விதியின் படி பங்காளர் மூலதனத்திற்கு குறைந்தது 5% வட்டி வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்தம் இல்லாத பங்குடைமைகள் தமது இலாபத்தினை அவர்கள் மூலதன விகிதப்படி பொறுப்பேற்க வேண்டும்.
பங்காளர்கள் வருட ஆரம்பத்தில் அல்லது வருட இறுதியில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human