ACC-U08-02

Author : Admin

Topic updated on 04/19/2018 02:48pm

நலன்புரி சங்கமொன்றின் 2015 ஆம் நிதியாண்டுக்குரிய தகவல்களில் சில பின்வருமாறு

மேலதிக தகவல்கள் :

1. சங்கத்தினால் வருடத்தினுள் செலவிடப்பட்ட தொகை ரூபா 120 000 ஆகும்.
2. வருடத்தினுள் கிடைத்த நன்கொடை ரூபா 50 000 ஆகும்.
3. வருடத்தினுள் கிடைத்த அங்கத்துவச் சந்தா ரூபா 50 000 ஆகும்.
4. சங்கத்தினால் சிற்றுண்டிச்சாலையொன்று நடாத்திச் செல்லப்படுகின்றது.

2015/12/31 இல் முடிவடைந்த வருடத்தினுள் சிற்றுண்டிச்சாலையிலிருந்து கிடைத்த இலாபம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply