கம்பனி ஒன்றில் 31.03.2013 இல் இருந்த முழுச் சரக்குகளும் வெள்ளத்தின் காரணமாக அழிவடைந்துள்ளது. 31.03.2013 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளது.

சரக்குகளை அவற்றின் கிரயத்தின் மீது 20மூ இலாபம் வைத்து விற்பனை செய்வது கம்பனியின் கொள்கையாகும்.
31.03.2013 இலுள்ளவாறு அழிவடைந்த சரக்குகளின் பெறுமதி யாது?