ACC-U06-12

Author : Admin

Topic updated on 04/11/2018 02:14pm

வணிகமொன்றின் 2014.03.31 இல் முடிவடையும் வருடத்தில் இறுதி இருப்பு தொகையானது ரூபா 20 000 இனால் குறைவாகவும் 2015.03.31 இல் முடிவடையும் வருடத்தில் இறுதி இருப்புத் தொகை ரூபா 15 000 இனால் அதிகமாகவும் கணிக்கப்பட்டிருந்தது.

இத்தவறுகள் 2015.03.31 இல் வருமானக்கூற்று தயாரிக்கப்பட்ட பின்னர் அறியப்பட்டு இதனைச் சீராக்கப்படுமாயின் 2015.03.31 இல் உரிமையாண்மை மீது ஏற்படும் தாக்கம் என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply