2009 மார்ச் 31 இல் உள்ளபடியான அமரசேன சகோதரர்களின் ஐந்தொகை கடன்பட்டோர், கடன்கொடுத்தோர் மீதிகளாக முறையே ரூ. 500 000 ஐயும் ரூ. 200 000 ஐயும் காட்டியது. மேலே கூறப்பட்ட கடன்பட்டோரையும் கடன் கொடுத்தோரையும் இனங்காண்பதற்கு எக்கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையாகவுள்ளது?