தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு கைவிடப்பட்டால் ஏற்படும் விளைவுகள் தரப்படுகிறது.
A- நடைமுறையல்லாச் சொத்துக்களுக்கு பெறுமானத் தேய்விட முடியாது.
B- வருமானங்களையும் செலவினங்களையும் ஒப்பிட முடியாது.
C- பொறுப்புக்களை நடைமுறைப் பொறுப்பு, நடைமுறையல்லா பொறுப்பு என வகைப்படுத்த முடியாது.
D- அட்டுறு செலவினங்கள், அட்டுறு வருமானங்களை பதிவு செய்ய முடியாமை.
மேற்படி கூற்றுக்களில் சரியானவை பின்வருவனவற்றுள் எது?