ACC-U04-47

Author : Admin

Topic updated on 03/06/2018 10:45am

கண்ணன் வியாபாரத்தின் ஒக்டோபர் 2014 இல் ரூபா 2 500 க்கு வழங்கப்பட்ட காசோலை ஒன்று காசேட்டின் வங்கி நிரலில் ரூபா 5 200 என பதியப்பட்டிருந்தது. ஆனால் இக்காசோலை வங்கிக்கு 31 ஒக்டோபர் வரை சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலை பற்றிய பின்வரும் கூற்றில் சரியானது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply