வியாபாரமொன்றின் புத்தகங்களிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்தில் அறவிடமுடியாக் கடன்களாக ரூ. 60 000 பதிவழிக்கப்பட்டுள்ளதுடன் அவை அறவிடமுடியாக்கடன்கள் கணக்கில் பதியப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றுள் சரியானது எது?