நிமால் சமந்திரனிடமிருந்து பொருட்களை வாங்கினான். இதற்கான கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்கிடையில் காசோலையொன்றை வழங்குவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், நிமால் சில பொருட்கள் பழுதடைந்து இருப்பதைக் கண்டுபிடித்ததுடன் இதனைச் சமந்திரனுக்குத் திருப்பி அனுப்பினான். நிமாலின் மூலப் பதிவுப் புத்தகங்களில் இக்கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்கான பொருத்தமான மூல ஆவணங்கள்