சுந்தரம் என்பவர் ரூ. 400 000 பெறுமதியான மோட்டார் வாகனங்களையும், ரூ. 300 000 காசினையும் ஈடுபடுத்தி வியாபார ஸ்தாபனம் ஒன்றை ஆரம்பித்ததுடன் ரூ. 600 000 கடனுக்கு பண்டங்களை கொள்வனவு செய்து அவற்றை ரூ. 800 000 கடனுக்கு விற்பனை செய்தார்.
மேலே உள்ள கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்கான மூல ஆவணமாக அமைவது