ஒலிவர் ரூ. 300 000 காசுடன் வியாபார ஸ்தாபனம் ஒன்றினை ஆரம்பித்தார். ரூ. 500 000 பட்டியல் விலையுடைய பொருட்களை 20%வியாபாரக் கழிவுடன் கடனுக்கு கொள்வனவு செய்தார். கொள்வனவு செய்தவற்றில் 50% மானவை விற்பனை செய்யப்பட்டது. இது கணக்கீட்டுச் சமன்பாட்டில் பதிவு செய்தால் இறுதி விளைவாக அமைவது,