BioU-06-124

Author : Admin

Topic updated on 01/25/2017 08:00pm

காய்ச்சி வடித்த நீரில் முப்பது நிமிடங்களுக்கு இலைமேற்றோல் துண்டு ஒன்று அமிழ்த்தப்பட்ட போது கலங்கள் முற்றாக வீக்கமடைந்து சமநிலையை அடைந்தன. சமநிலையிலுள்ள இக் கலங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply