நாட்டினுள் வெளிநாட்டு ஒதுக்குகளை பேணிவருவதன் நோக்கம் யாதெனில்,
(அ) முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தல்
(ஆ) வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல்
(இ) வெளிநாட்டுச் செலாவணியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு வங்கிகளுக்கு உதவுதல்
மேற்படி கூற்றுகளுக்கேற்ப பின்வருவனவற்றில் எது சரியானவை?