I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று விடயங்களும்ஒரு முடிவும்உள்ளன.
முடிவு : 2011 ஜனவரி – பெப்ரவரி வெள்ளத்தின் போது கிழக்கு மாகாணத்தில் 60% ஆன குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.
(I) கிழக்கு மாகாணத்தில் 25% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்த அதேவேளை அவர்கள் தமது ஆதனத்தையும் இழந்தனர்
(II)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயறவில்லை
(III)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்த போதிலும் தமது ஆதனத்தை இழக்கவில்லை.