முதலாம் கூற்று :முனைவுக்குரிய கரைப்பானில் முனைவுக்குரியனைவிலிப் பொருள்
ஒன்றின் கரைதிறன் பூச்சியமாகும்.
இரண்டாம் கூற்று:இருமுனைவு – இரு முனைவு இடைத் தாக்கங் களுடன் ஒப்பிடும் போது முனைவிலி மூலக் கூறொன்றிற்கும் முனைவுக்குரிய மூலக்கூறொன்றிற்கும்
இடையேயுள்ள மூலக்கூற்றிடை விசைகள் நலிவானவை ஆகும்.