PhyU-03-125

Author : Admin

Topic updated on 04/08/2017 07:43am

ஒலியின் கதியைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஐதரசனின், ஒலியின் கதியானது, அதே வெப்பநிலையிலுள்ள வளியிலுள்ளதை விடக் குறைவானது.
(B) வளியின் வெப்பநிலை அதிகரிக்கையில், வளியில் ஒலியின் கதி அதிகரிக்கிறது.
(C)வளியில் ஒலியின் கதியானது மீடிறனில் தங்கியிருக்காது.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply