நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தைப் பேணும் வகையில் பதிவிடுவதற்கு அனுமதிக்கும் கணக்கீட்டு எண்ணக்கரு
பின்வரும் கூற்று / கூற்றுகளில் எது சரியானது / சரியானவை?
(A) பண மதிப்பீட்டு எண்ணக்கரு குறிப்பிடுவது யாதெனில் நிதிக் கூற்றுகளில் காணப்படும் விடயங்கள் ஆரம்பத்தில் அவைகளின் வரலாற்றுக் கிரயத்தில் மதிப்பிடப்படுகின்றன.
(B) கணக்கீட்டுக் கொள்கைகளையும் அதன் மாற்றங்களையும் நிதிக் கூற்றுகளில் வெளிப்படுத்துவது பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கிடையில் நிதிப் பெறுபேற்றை ஒப்பீடு செய்வதற்கு வசதியளிக்கின்றது.
(C) கொடுக்கல் வாங்கலொன்றின் சட்ட வடிவம் நிதிக் கூற்றுகளில் எப்போதும் கட்டாயமாகப் பிரதிபலிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
2009 மார்ச் 31 இல் உள்ளபடியான அமரசேன சகோதரர்களின் ஐந்தொகை கடன்பட்டோர், கடன்கொடுத்தோர் மீதிகளாக முறையே ரூ. 500 000 ஐயும் ரூ. 200 000 ஐயும் காட்டியது. மேலே கூறப்பட்ட கடன்பட்டோரையும் கடன் கொடுத்தோரையும் இனங்காண்பதற்கு எக்கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையாகவுள்ளது?
வரையறுக்கப்பட்ட அமரா கம்பனியின் நிதிக் கூற்றுகளில் ஐயக்கடனுக்கான ஏற்பாடாக ரூ. 150 000 உள்ளடக்கப்பட்டிருந்தது. பின்வருவனவற்றுள் எக்கணக்கீட்டு எண்ணக்கரு இச்சீராக்கத்திற்கான அடிப்படையை வழங்குகின்றது?
2006ஆம் ஆண்டில் ரூ. 15 000 000 இற்கு வாங்கப்பட்ட காணியொன்று 2009 மார்ச் 31 இல் உள்ள படியான ஐந்தொகையில் இதன் மீள் மதிப்பீட்டுத் தொகை ரூ. 30 000 000 எனப் பதியப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றுள் எக்கணக்கீட்டு எண்ணக்கரு பின்பற்றப்படவில்லை?
நிமால் மண் அகழ்வு வியாபாரமொன்றை 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. இவ்வியாபாரத்தின் நிதிப் பெறுபேற்றை நிர்ணயிப்பதற்கு இவர் அகழ்வு முடிவடையும் வரை காத்துக்கொண்டிருக்கிறார். இத் தீர்மானத்தினால் கீழே தரப்பட்டுள்ள
கணக்கீட்டுக் கொள்கைகளில் எக் கொள்கை அடிப்படையாக மீறப்பட்டுள்ளது?
வருமான இனங்காணல் தத்துவம் குறிப்பிடுவது யாதெனில் வருமானமானது
வியாபார நிறுவனமொன்று கணக்குப் புத்தகங்களில் கூடியளவு உண்மையான பெறுமதிகளைப் பேணும் பொருட்டு, இதன் சொத்துக்களை அதன் நடைமுறைச் சந்தை விற்பனை விலையில்பெறுமதியிட பிரேரணை செய்தது. இப்பிரேரணை
எந்த கணக்கீட்டு எண்ணக்கருவை மீறுகின்றது?
ஒரு நிறுவனத்தின் இலாபக் கணிப்பு மிகச் சரியாக இருப்பது எப்பொழுதெனில், அதன் இலாபம்
பின்வருவனவற்றுள் சொத்து என்பதனாற் கருதப்படுவதைச் சிறப்பாக விளக்கும் கூற்று எது?