2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பாசித்ää அல்பரட்ää ருக்ஸான் பங்குடமை வணிகத்தின் தகவல்களில் சில வருமாறு
A – அல்பரட்டின் பங்குடைமைச் சம்பளம் வருடாந்தம் ரூபா. 24 000
B – மேற்குறிப்பிட்ட சம்பளத்தில் ரூபா. 12 000 குறித்த வருடத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
C – பாசித், அல்பரட், ருக்ஸான் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா. 40 000, ரூபா. 30 000, ரூபா. 20 000 ஆகும்.
D – ருக்ஸான் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா. 3 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
E – பாசித், ருக்ஸான் என்போர்களின் பொருள் பற்று முறையே ரூபா. 3 000, ரூபா. 2 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்விதப் பதிவும் செய்யப்படவில்லை.

மேற்காட்டிய உருப்படிகளில் எவ்வுருப்படிகள் பங்காளர்களிடையே மேற்கொள்ளப்படுகின்ற இலாப நட்டப் பகிர்வாகக் கருதப்படும்.

 

சாமியும், பூமியும் 01.04.2014 இல் முறையே ரூபா 150 000 , 200 000 மூலதனம் இட்டு பங்குடைமை ஒன்றினை ஆரம்பித்தனர். இலாப நட்ட விகிதம் சமன். இலாபப் பகிர்வும் எடுப்பனவுகளையும் மூலதனக் கணக்கின் ஊடாக பதிவு செய்யத் தீர்மானித்தனர்.
மூலதனக் கணக்கின் மீதிகள் வருமாறு :

31.03.2015 முடிவடைந்த ஆண்டில் சாமியின் எடுப்பனவு ரூபா 6 000, 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டில் பூமி எதுவித எடுப்பனவையும் செய்யவில்லை. 31.03.2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தேறிய இலாபமும், 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சாமியின் பற்றும் முறையே

 

பின்வரும் கூற்றுக்களில் தவறான கூற்றினை தெரிவு செய்க?

 

பங்குடைமையின் கணக்குகளை தயாரிப்பது தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது?

 

பின்வரும் கூற்றுக்களில் தவறான கூற்றினை /கூற்றுக்களினைத் தெரிவு செய்க
A. பங்குடைமையின் எல்லாப் பொறுப்புக்களுக்கும் ஒவ்வோர் பங்காளரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புடையவர்கள்
B. பங்குடைமையில் இருந்து பங்காளர் ஒருவர் எப்போதாவது இளைப்பாறுகையில் நன்மதிப்பானது புத்தகங்களில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
C. பங்காளர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களும், மூலதனவட்டி என்பவற்றினால் பங்காளர் உரிமையில் அதிகரிப்பு ஏற்படும்.
D. பங்குடைமை உடன்படிக்கையில் வேறு ஏதேனும் உடன்பாடுகள் இருந்தாலன்றி பங்குடமையின் இலாப நட்டங்கள் பங்காளரிடையே கட்டாயமாக சமனாகப் பகிரப்படல் வேண்டும்.
E. பங்குடைமை ஒன்றின் பிரதான அம்சம் பங்குடைமையின் பரஸ்பர உடன்படிக்கையே ஆகும்.

 

பின்வரும் நிபந்தனைகள் தரப்படுகின்றது.
A- மூலதன நிலுவைகளுக்கு வருடம் ஒன்றில் 10% வட்டி செலவு வைக்கப்படும்.
B- வருடச் சம்பளமாக றோமியன் ரூ. 360 000 உம் சிளேனி ரூ. 480 000 உம், சேர்வின் ரூ. 600 000 உம் பெற
உரித்துடையவர்கள்.
C- மாதச் சம்பளமாக றோமியன் ரூ. 30 000 உம், சிளேனி ரூ. 40 000 உம், சேர்வின் ரூ. 50 000 பெற வேண்டும்.
D- இலாப நட்டங்கள் றோமியன், சிளேனி, சேர்வின் ஆகியோர் முறையே 4:3:2 என பகிர்வு செய்கின்றனர்.

மேற்படி கூற்றுக்களில் சரியான கூற்று

 

புதிய பங்காளர் சேரும் போது நன்மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்படாவிடின் ஏற்படக்கூடிய விளைவு

 

பங்குடைமை வணிக கட்டளைச் சட்டத்தின் 24 ஆவது சரத்தில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் பின்வருமாறு
A – பங்காளரின் மூலதனத்துக்கு 5% வட்டி உரிமையாகும்.
B – பங்காளருக்கு சம்பளம் பெற உரிமை இல்லை.
C – பங்காளர் மூலதனத்துக்கு மேலதிகமாக வழங்கிய கடனுக்கு 10% வட்டி உரிமையாகும்.
D – பங்காளருக்கு இடையில் இலாப நட்டம் சமனாக பிரிக்கப்படல் வேண்டும்.

இச்சரத்து தொடர்பான சரியான விடயங்களை உள்ளடக்கிய விடை

 

பங்குடைமை தொடர்பில் மிகச்சரியான கூற்றினைத் தெரிவுசெய்க.

 

1890 ஆம் ஆண்டு பங்குடைமைக் கட்டளைச் சட்டத்தின் 24ஆம் பிரிவில் உள்ளடங்கியுள்ள விடயங்களாவன:
A – பங்காளர் மூலதனத்திற்கு வட்டி இல்லை.
B – இளைப்பாறிய பங்காளர் கடனுக்கான வட்டி வீதம் 5%?.
C – உழைக்கும் பங்காளருக்குச் சம்பளங்கள் உரித்தாக்கப்படும்.
D – இலாபநட்டம் சமமாகப் பகிரப்படும்

சரியான கூற்றுக்களைக் கொண்ட தொகுதி,