இவ்வினாவில் 1 தொடக்கம் 7 வரையில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு இடையே A, B, C, D, E ஆகிய வாக்கியங்கள் சரியான வரிசை ஒழுங்கில் அமையவில்லை. இந்த ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியாக வரிசை ஒழுங்கை கட்டியெழுப்புவதற்காக அவற்றின் மிகப் பொருத்தமான ஒழுங்குமுறையைத் தெரிவு செய்க.
1 – பலா மரம், வளர்வதற்கும் முதிர்ச்சியடைவதற்கும் நீரும், காற்றும், சூரிய ஒளியும் மாத்திரமின்றி போசணைக்கூறுகளும் அவசியமாகும்.
A – போசணைக்கூறுகள் இயற்கையாகவே உலோகங்கள், அல்லுலோகங்கள் என இரண்டு விதமானவையாகும்.
B – பலா மரம் அதன் வேர்களின் வழியே பொசுபரசு, பொற்றாசியம் ஆகிய இரண்டு வகைகளையும் அகத்துறிஞ்சும்.
C – வேர்களினால் NPK பெறப்படுவதோடு காபோவைதரேற்று எனப்படும் மற்றுமொரு பிரதான வகைக் கூறு, இலைகளில் உள்ள குளோரோபில் (பச்சையம்) உருமணிகள் மூலம் தொகுக்கப்படும்.
D – வளியில் அதிக அளவில் நைதரசன் அடங்கியுள்ளதெனினும் பலா மரம் அதன் நைதரசன் தேவையை வேர்கள் மூலமே பெற்றுக்கொள்கின்றது.
E – தாவரங்களுக்குத் தேவையான பிரதானமான உலோக, அல்லுலோகப் பதார்த்தங்கள் NPK எனக் குறிப்பிடப்படுகிறது.
7 – NPK உடன் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் ஏனைய கனியுப்புக்கள் மற்றும் காபோவைதரேற்று ஆகிய அனைத்தும் பலா மரத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் தேவையான சகல ஆக்க அலகுகளையும் தொகுப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
இல. 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிற்பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு ஆட்சேர்ப்பதற்காகப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள தகவல்களின் படி,
விண்ணப்பதாரி எல்லாத் தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனின் ………………….. a எனவும்
விண்ணப்பதாரி தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனின் …………………………………..b எனவும்
விண்ணப்பதாரிக்கு தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு பரீட்சைக்குத் தோற்ற
வேண்டியிருப்பின் ………………………………………………………………………………………………………….. c எனவும்
விண்ணப்பதாரி தாபன சபையின் இணக்கப்பாட்டினைப் பெற வேண்டுமாயின் ………… d எனவும்
முடிவெடுப்பதற்கு, தரப்பட்டுள்ள தரவுகள் போதாது எனின் …………………………………………… e எனவும் தெரிவு செய்க.
2003 டிசெம்பர் 31 ஆந் திகதியன்று பிறந்த இலங்கையரான சாவித்திரி, க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஒரே தடவையில் தமிழ் மொழி, சைவநெறி, வரலாறு, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில மொழி, கர்நாடக சங்கீதம், விவசாயம் ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி பெற்றுள்ளார். பொதுத் தகவல் தொழினுட்பப் பரீட்சையில் உயர்திறமைச் சித்தியைப் பெற்றுள்ளார்.
இல. 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிற்பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு ஆட்சேர்ப்பதற்காகப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள தகவல்களின் படி,
விண்ணப்பதாரி எல்லாத் தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனின் ………………….. a எனவும்
விண்ணப்பதாரி தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனின் …………………………………..b எனவும்
விண்ணப்பதாரிக்கு தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு பரீட்சைக்குத் தோற்ற
வேண்டியிருப்பின் ………………………………………………………………………………………………………….. c எனவும்
விண்ணப்பதாரி தாபன சபையின் இணக்கப்பாட்டினைப் பெற வேண்டுமாயின் ………… d எனவும்
முடிவெடுப்பதற்கு, தரப்பட்டுள்ள தரவுகள் போதாது எனின் …………………………………………… e எனவும் தெரிவு செய்க.
2000 ஜனவரி 01 ஆந் திகதி பிறந்த இலங்கையரான அருள், ஒரு தடவை மாத்திரம் க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதோடு தமிழ்மொழி, சைவநெறி, வரலாறு, விஞ்ஞானம், ICT, கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியைப் பெற்றுள்ளார்.
புகைப்பட அச்சுப்பதித்தல் கருவியொன்றில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று மூலவர்ணங்களை மாத்திரமே பயன்படுத்துகின்றன. ஒரு வழு காரணமாக மஞ்சள் நிறமும் நீல நிறமும் அவற்றுக்கிடையே இடமாறியிருந்ததோடு, அதன் விளைவாக, நிற விகாரமடைந்த புகைப்படங்கள் அச்சாகியிருந்தன. இந்த அச்சுப் பொறியில் அச்சிடும்போது மிகக் குறைந்த அளவு நிற விகாரம் ஏற்படுவது பின்வரும் எந்தப் புகைப்படத்திலாகும்?
36 தொடக்கம் 38 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
மத்திய மகா வித்தியாலயமொன்றினது க.பொ.த.(உயர் தரம்)-2020 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள், பொதுச் சாதாரணப் பரீட்சையில் மிகக்கூடுதலான புள்ளிகள் பெற்ற ஏழு பேர் புலமைப்பரிசில் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர். மிகக் கூடுதலான புள்ளிகள் பெற்ற இந்த ஏழு பேருள் பௌதீகவியல் துறை மாணவர்கள் இருவர், உயிரியல் துறை மாணவர் ஒருவர், தொழினுட்பவியல் துறை மாணவர்கள் இருவர், வணிகத்துறை மாணவர் ஒருவர், கலைத்துறை மாணவர் ஒருவர் அடங்கியுள்ளனர். அவர்களுள் எந்த இருவரதும் பொதுச் சாதாரண பரீட்சைப் புள்ளிகள் சமமானவை அல்ல.
✴ தொழினுட்பவியல் துறை மாணவர்களுக்கு முதலாம் இடமோ ஐந்தாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ வணிகத்துறை மாணவனுக்கு இரண்டாம் இடமோ ஆறாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ கூடிய புள்ளிகள் பெற்ற தொழினுட்பவியல் துறை மாணவன் பெற்ற இடத்துக்கும், வணிகத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கும் இடையே ஒரு மாணவன் மாத்திரம் உள்ளனர்.
✴ கலைத்துறை மாணவன் பெற்ற இடம், குறைந்தபுள்ளி பெற்ற தொழினுட்பத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
✴ உயிரியல் துறை மாணவன் பெற்ற இடம், உயர்புள்ளி பெற்ற பௌதிகவியல் துறை மாணவன்
பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
தொழினுட்பவியற் துறை மாணவர்கள் இருவரும் எந்தெந்த இடங்களுக்குத் தெரிவாகினர்?
36 தொடக்கம் 38 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
மத்திய மகா வித்தியாலயமொன்றினது க.பொ.த.(உயர் தரம்)-2020 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள், பொதுச் சாதாரணப் பரீட்சையில் மிகக்கூடுதலான புள்ளிகள் பெற்ற ஏழு பேர் புலமைப்பரிசில் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர். மிகக் கூடுதலான புள்ளிகள் பெற்ற இந்த ஏழு பேருள் பௌதீகவியல் துறை மாணவர்கள் இருவர், உயிரியல் துறை மாணவர் ஒருவர், தொழினுட்பவியல் துறை மாணவர்கள் இருவர், வணிகத்துறை மாணவர் ஒருவர், கலைத்துறை மாணவர் ஒருவர் அடங்கியுள்ளனர். அவர்களுள் எந்த இருவரதும் பொதுச் சாதாரண பரீட்சைப் புள்ளிகள் சமமானவை அல்ல.
✴ தொழினுட்பவியல் துறை மாணவர்களுக்கு முதலாம் இடமோ ஐந்தாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ வணிகத்துறை மாணவனுக்கு இரண்டாம் இடமோ ஆறாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ கூடிய புள்ளிகள் பெற்ற தொழினுட்பவியல் துறை மாணவன் பெற்ற இடத்துக்கும், வணிகத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கும் இடையே ஒரு மாணவன் மாத்திரம் உள்ளனர்.
✴ கலைத்துறை மாணவன் பெற்ற இடம், குறைந்தபுள்ளி பெற்ற தொழினுட்பத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
✴ உயிரியல் துறை மாணவன் பெற்ற இடம், உயர்புள்ளி பெற்ற பௌதிகவியல் துறை மாணவன்
பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
ஏழாம் இடத்துக்குத் தெரிவாகிய மாணவன் எந்தப் பாடத்துறையைச் சேர்ந்தவர்?
36 தொடக்கம் 38 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
மத்திய மகா வித்தியாலயமொன்றினது க.பொ.த.(உயர் தரம்)-2020 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள், பொதுச் சாதாரணப் பரீட்சையில் மிகக்கூடுதலான புள்ளிகள் பெற்ற ஏழு பேர் புலமைப்பரிசில் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர். மிகக் கூடுதலான புள்ளிகள் பெற்ற இந்த ஏழு பேருள் பௌதீகவியல் துறை மாணவர்கள் இருவர், உயிரியல் துறை மாணவர் ஒருவர், தொழினுட்பவியல் துறை மாணவர்கள் இருவர், வணிகத்துறை மாணவர் ஒருவர், கலைத்துறை மாணவர் ஒருவர் அடங்கியுள்ளனர். அவர்களுள் எந்த இருவரதும் பொதுச் சாதாரண பரீட்சைப் புள்ளிகள் சமமானவை அல்ல.
✴ தொழினுட்பவியல் துறை மாணவர்களுக்கு முதலாம் இடமோ ஐந்தாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ வணிகத்துறை மாணவனுக்கு இரண்டாம் இடமோ ஆறாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ கூடிய புள்ளிகள் பெற்ற தொழினுட்பவியல் துறை மாணவன் பெற்ற இடத்துக்கும், வணிகத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கும் இடையே ஒரு மாணவன் மாத்திரம் உள்ளனர்.
✴ கலைத்துறை மாணவன் பெற்ற இடம், குறைந்தபுள்ளி பெற்ற தொழினுட்பத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
✴ உயிரியல் துறை மாணவன் பெற்ற இடம், உயர்புள்ளி பெற்ற பௌதிகவியல் துறை மாணவன்
பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
க.பொ.த.(உயர் தரம்) – 2020 பரீட்சையின் பொதுச் சாதாரணப் பரீட்சைக்காக இப்பாடசாலையிலிருந்து மிகக்கூடுதலான புள்ளி பெற்ற மாணவன் எந்தப் பாடத்துறையைச் சேர்ந்தவராவார்?