உரிமை வழங்கலின்போது கம்பனியின் பங்குதாரர்களால் அவர்களின் முழு உரிமைகளும் பாவிக்கப்படுமாயின் கம்பனி ஒன்றின் சொத்துக்களின் பெறுமதியிலும் உரிமையாண்மையிலும் இந்த உரிமை வழங்கலினால் ஏற்படும் தாக்கம் எது?
வரையறுக்கப்பட்ட பாலா பொதுக்கம்பனி 500 000 சாதாரண பங்குகளை வழங்கியிருந்தது. 01.04.2011 இல் கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனக் கணக்கு ரூபா 10 000 000 மீதியாகக் காட்டியது. கம்பனியானது 01.07.2011 ல் காணப்படும் ஒவ்வொரு 5 பங்குகளுக்கு 1 பங்கு என்ற அடிப்படையில் பங்கொன்று ரூபா 20 விலையில் வழங்கி நிறுத்தி வைத்த வருவாய்களை மூலதனமாக்கியது. மேலும் 01.01.2012 இல் காணப்படும் ஒவ்வொரு 6 பங்குகளுக்கு 1 பங்கு என்ற அடிப்படையில் பங்கொன்று ரூபா 15 விலையில் உரிமை வழங்கல் செய்தது. எல்லாப் பங்குதாரர்களும் தமது உரிமைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக 31.03.2012 இல் உள்ளவாறான கம்பனியின் உரிமையாண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு / குறைவு யாது?
பின்வரும் தகவல்களின் அடிப்படையில் குத்தகைப் பெறுநரின் 2011.03.31 இலுள்ள புத்தகத்திலுள்ள மொத்தப் பொறுப்பு யாது?

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் பங்குவழங்கல் தொடர்பானதாகும்

இப்பங்கு வழங்கலினால் இக்கம்பனியின் தேறிய சொத்துக்களில் ஏற்பட்ட விளைவு எது?
2010.04.01 இல் ஆரம்பிக்கப்பட்ட கம்பனியொன்று 2011.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் ரூ. 250 000 என அறியத்தருகிறது. 2011.03.31 இலுள்ள மொத்தச் சொத்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது. இத்தினத்தில் எதுவித பொறுப்புகளும் இருக்கவில்லை.

2011.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செயற்பாட்டு நடவடிக்கைளிலிருந்து உருவாக்கப்பட்ட தேறிய காசுப்பாய்ச்சல் எது?
பின்வரும் தகவல்களின் அடிப்படையில் கணக்கீட்டு வருடமொன்றில் ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல்களில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு எவ்வளவு?


முதலீட்டு நடவடிக்கைகள், நிதியீட்ட நடவடிக்கைகள் இரண்டிலிருந்தான தேறிய காசுப்பாய்ச்சல்களின் மொத்தத் தொகை பின்வருவனவற்றுள் எது?

ஜனவரி மாதத்தில் காசும் காசிற்கு சமமானவைகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு அல்லது குறைவு ஆனது பின்வருவனவற்றுள் எது?

2009.03.31 இல் உள்ளவாறான மொத்தச் சொத்துகளின் பெறுமதி

2009.03.31 இல் முடிவடைந்த ஆண்டில் உரிமையாண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு :