நீர் கொண்டுள்ள ஒரு பாத்திரம் விற்றராசொன்றிலிருந்து தொங்கவிடப்பட்டு உள்ளது. நீரில் முற்றாக அமிழ்ந்திருக்குமாறு பாத்திரத்தின் அடியுடன் 1ஐ விடக் குறைவான சாரடர்த்தியுடைய தக்கைத் துண்டொன்றுகுறுகிய இலேசான நூலினால் பொருத்தப்படுகின்றது.
அப்பொழுது தராசின் வாசிப்பு?