Author : Admin
அயனமண்டல மழைக் காடுகளின் மண்கள் பொதுவாகப் போசணை குறைந்ததாக இருப்பதற்குக் காரணம்
காட்டுத்தரையில் பிரிகையடையும் இலைகளின் உயிர்த்திணிவு தாழ்ந்ததாகும்.
இக்காடுகளின் மண்களில் நுண்ணங்கிகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும்.
சேதனப் பதார்த்தத்தின் பிரிகையும் தாவரங்களினால் போசணைப் பொருள்கள் தன்மயமாக்கப்படுதலும் மிகவும் விரைவாக நடைபெறும்.
பொதுவாகப் போசணைச் சுழற்சி மந்தமானதாகும்.
உயர் மழைவீழ்ச்சி மண் போசணைப் பொருள்களை நீர் முறையரிக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human