Colocasia இலைக்காம்பின் சிறு துண்டுகள் நெடுக்குமுகமாக பகுதி தூரத்துக்குப் பாதி
யாகப் பிளக்கப்பட்டன. இரு பாதிகளும் வெட்டிய உடனே படத்திற்காட்டியவாறு வெளிப்பக்கமாக வளைந்தன. பிளக்கப்பட்ட இலைக்காம்புத் துண்டுகள் 30 நிமிடத்திற்கு நீரினில் அமிழ்த்தப்பட்டன. நீரில் 30 நிமிடத்திற்கு அமிழ்த்திய பின்னர் பிளக்கப்பட்ட இலைக்காம் பின் சரியான தோற்றத்தை பின்வரும் படங்களில் எது எடுத்துக் காட்டுகிறது.