8 வளிமண்டலப் பிரசாரண அமுக்கத்தைக் கொண்ட கலச்சாறுடையதும் 3 வளிமண்டலச் சுவர் அமுக்கத்தை உடையதுமான ஒரு தாவரக் கலம் சுக்குரோசுக் கரைசலில் இடப்பட்டது. பின்வரும் வரிப்படம் 30 நிமிடங்களின் பின் நுணுக்குக் காட்டியின் கீழ் பரிசோதிக்கப்பட்டபொழுது காணப்பட்ட இக் கலத்தின் தோற்றத்தைக் குறித்துக் காட்டுகிறது. மேலே காட்டப்பட்ட நிலைமை தொடர்பில் பின்வரும் கூற்றுக்களுள் எது சரியானது / எவை சரியானவை ஆகும்?