Author : Admin
சில அங்கிகளில் இலிங்கமுறை இனப்பெருக்கத்தின்போது குறிப்பான இயல்புகள் தன்வயத்தொகுப்பு அடைகின்றன. ஒடுக்கற் பிரிவின்போது ஏற்படும் பின்வரும் படிகளில் தன்வயத்தொகுப்பு அடைவதற்கு எந்தப்படி தேவையில்லை?
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல்.
சோடியடைந்த அமைப்பொத்த நிறமூர்த்தங்களுக்கு இடையில் அரைநிறவுருக்களின் மாற்றம் ஏற்படல்.
சோடியடைந்த நிறமூர்த்தங்கள் கதிரின் மத்தியில் ஒழுங்காக்கப்படல்.
ஒவ்வொரு சோடியினதும் அமைப்பொத்த நிறமூர்த்தங்களை எழுந்தமானதாக பிரிக்கப்படல்.
தாய்க்கலத்தின் நிறமூர்த்தங்கள் மகட் கருக்களினுள் தனிப்படுத்துகையடைதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human