ACC-U12-105

Author : Admin

Topic updated on 05/09/2018 11:32am

வரையறுக்கப்பட்ட பாலா பொதுக்கம்பனி 500 000 சாதாரண பங்குகளை வழங்கியிருந்தது. 01.04.2011 இல் கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனக் கணக்கு ரூபா 10 000 000 மீதியாகக் காட்டியது. கம்பனியானது 01.07.2011 ல் காணப்படும் ஒவ்வொரு 5 பங்குகளுக்கு 1 பங்கு என்ற அடிப்படையில் பங்கொன்று ரூபா 20 விலையில் வழங்கி நிறுத்தி வைத்த வருவாய்களை மூலதனமாக்கியது. மேலும் 01.01.2012 இல் காணப்படும் ஒவ்வொரு 6 பங்குகளுக்கு 1 பங்கு என்ற அடிப்படையில் பங்கொன்று ரூபா 15 விலையில் உரிமை வழங்கல் செய்தது. எல்லாப் பங்குதாரர்களும் தமது உரிமைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக 31.03.2012 இல் உள்ளவாறான கம்பனியின் உரிமையாண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு / குறைவு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply