இலங்கை மோட்டார் கம்பனி ஜப்பானிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்கிறது. இக்கம்பனி வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக ரூபா 50 மில்லியன் வைப்பிட்டு, 2005 ஏப்பிரல் 01 இல் நாணயக் கடிதமொன்றை திறந்தது. மேற்படி கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக காசுப் பாய்ச்சல் கூற்றின் மீதான விளைவு என்ன?