குத்தகை தொடர்பாக பல்வேறு கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
A – பாதுகாப்பு மற்றும் நயக்கேடுகள் குத்தகைப் பெற்றவரின் பொறுப்பாகும்.
B – குத்தகை கால முடிவில் சொத்தின் மீதான உரிமை குத்தகைப் பெற்றவருக்கு மாற்றக்கூடியதாக இருத்தல்.
C – சொத்தின் பொருளாதார ஆயுட்காலம் குத்தகைக் காலத்திற்கு மேலாக இருத்தல் முடியும்.
நிதிக் குத்தகையை வரையறுப்பதற்கு அமைவாக இருக்கும் கூற்று அல்லது கூற்றுக்கள்