ACC-U11-47

Author : Admin

Topic updated on 05/01/2018 12:15pm

‘இந்துநில்” கம்பனியின் இயக்குநர் சபையானது 31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டுகளிற்கான நிதிக் கூற்றுக்களை 01.06.2007 இல் பிரசுரிக்க அனுமதியளித்துள்ளது. 31.03.2007 இன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) 31.03.2007 இல் காணப்படும் பணிக்கொடைக்கான ஏற்பாட்டு மீதியிலிருந்து ரூபா 1 000 000 பணிக் கொடையாக 25.04.2007 இல் செலுத்தப்பட்டது.
(B) ரூபா 500 000 பெறுமதியான இயந்திரமொன்று 15.06.2007 இல் தீயால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
(C) ஐந்தொகைத் தினத்திலுள்ள ரூபா 50 000 பெறுமதியான கடன்பட்டோர் ஒருவர் 25.05.2007 இல்
முறிவடைந்துள்ளவராக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.
(D) கம்பனியின் 31.03.2007 இலுள்ளபடி முதலீடுகளின் கிரயம் ரூபா 450 000 ஆகும். இந்த முதலீடுகளின் 01.06.2007 இலுள்ளபடி சந்தைப் பெறுமதி ரூபா 300 000 ஆகும்.

இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 10 இன் படி ஐந்தொகைத் தினத்தின் பின்னரான நிகழ்வுகள் பின்வருமாறு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply