ACC-U10-59

Author : Admin

Topic updated on 04/27/2018 10:58am

01.04.2011 இல் அமிலன், கபிலன் ஆகிய இருவரும் பின்வரும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு பங்குடைமையை ஆரம்பித்தனர்.

(அ) ஒவ்வொரு பங்காளரும் வருடாந்த சம்பளமாக ரூபா 100 000 பெற உரித்துடையவர்.
(ஆ) பங்காளர்கள் தமது மூலதனக் கணக்கு மீதிகளுக்கு 10% வட்டி பெற உரித்துடையவர்.
(இ) இலாப நட்டங்கள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் பகிர்வு செய்தல்.

அமிலனும் கபிலனும் முறையே ரூபா 400 000, ரூபா 200 000 காசை மூலதனமாகக் கொடுத்துள்ளனர். 31.03.2012 இல் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமை ஆனது ரூபா 360 000 தேறிய இலாபம் ஈட்டியுள்ளது.

31.03.2012 இல் உள்ளவறான அமிலன், கபிலன் ஆகியோரின் நடைமுறைக் கணக்கு மீதிகள் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply