ACC-U10-22

Author : Admin

Topic updated on 04/25/2018 11:13am

நிலானி, தர்சிகா, நித்யா ஆகிய மூவரும் முறையே 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்வு செய்யும் பங்குடைமையில் ஈடுபடுகின்றனர். மூலதன நிலுவைகளுக்கு வருடம் ஒன்றுக்கு 10% வட்டி வழங்கப்படும். ஆண்டுச் சம்பளமாக நிலானி 240 000, தர்சிகா 360 000, நித்யா 400 000 பெற வேண்டும். 31.03.2016 இல் முடிவுற்ற ஆண்டுக் காலத்தில் பங்குடைமை 3 000 000 இலாபமாக ஈட்டியுள்ளது.

இவ்வருடத்தில் பங்காளர்களின் எடுப்பனவுகள் நிலானி 150 000, தர்சிகா 200 000, நித்யா 250 000 ஆகும்.

01.04.2015 இல் மூலதன கணக்கு, நடைமுறை கணக்கு மீதிகள் பின்வருமாறு காணப்பட்டது.

31.03.2016 இல் இப்பங்குடைமையில் இருந்து நித்யா ஓய்வு பெற்றார். செலுத்த வேண்டிய தொகை கடன்கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். விலகல் தொடர்பில் நித்யாவின் நன்மதிப்புப் பங்கு ரூ. 200 000 ஆகும். நன்மதிப்பானது பங்காளர் மூலதன கணக்கு ஊடாக சீராக்கப்பட வேண்டும். நிலானியும் தர்சிகாவும் சமமாக இலாப நட்டங்களைப் பகிர்வு செய்து பங்குடைமையை நடத்த இணங்கினார்.

பங்குடைமையின் மொத்த நன்மதிப்பு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply