ACC-U10-11

Author : Admin

Topic updated on 04/24/2018 03:51pm

சாமியும், பூமியும் 01.04.2014 இல் முறையே ரூபா 150 000 , 200 000 மூலதனம் இட்டு பங்குடைமை ஒன்றினை ஆரம்பித்தனர். இலாப நட்ட விகிதம் சமன். இலாபப் பகிர்வும் எடுப்பனவுகளையும் மூலதனக் கணக்கின் ஊடாக பதிவு செய்யத் தீர்மானித்தனர்.
மூலதனக் கணக்கின் மீதிகள் வருமாறு :

31.03.2015 முடிவடைந்த ஆண்டில் சாமியின் எடுப்பனவு ரூபா 6 000, 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டில் பூமி எதுவித எடுப்பனவையும் செய்யவில்லை. 31.03.2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தேறிய இலாபமும், 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சாமியின் பற்றும் முறையே

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply