ACC-U09-11

Author : Admin

Topic updated on 04/18/2018 10:33am

நிறுவனம் ஒன்று நிதிக்கூற்றுகளைத் தயாரிக்கும் போது இருப்புச் சரக்கின் பெறுமதி கிரயத்தில் மட்டும் கணிப்பீடு செய்து உட்படுத்தி இருந்தது. ஆனால் ஒரு தொகைப் பண்டங்கள் கிரயத்திலும் ரூபா 15 000 அதிகரித்த பெறுமதியிலும் ஏனையவை ரூபா 20 000 குறைந்த பெறுமதியிலும் காணப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கான திருத்தம் பின்வரும் உருப்படிகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply