ACC-U09-02

Author : Admin

Topic updated on 04/17/2018 05:21pm

20.05.2012 இல் வரையறுக்கப்பட்ட நேத்ரா கம்பனியின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் நிறுவனத்தின் உள்ள சரக்குகள் அழிவுக்குள்ளாயின. பின்வரும் தகவல்கள் கணக்கேடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

2012.03.31 முதல் 2012.05.20 வரை கொள்வனவுகள் ரூ. 900 000
2012.03.31 முதல் 2012.05.20 வரை விற்பனைகள் ரூ. 1 200 000
2012.03.31 இல் சரக்கிருப்பு ரூ. 120 000
கம்பனியானது கிரயத்துடன் 33 1/3% இலாபத்தை சேர்த்து பண்டங்களை விற்பனை செய்துள்ளது.
அழிவுற்ற சரக்குகள் தொடர்பாக 60% காப்புறுதிக் கம்பனி நட்ட ஈட்டினை வழங்குவதென ஒப்புக்கொண்டது.

2012.05.18 திகதி வழங்குநர் ஒருவரால் அனுப்பப்பட்ட ரூ. 20 000 கிரயமுள்ள பண்டங்கள் களஞ்சியசாலைக்கு வந்து சேரவில்லை. அழிவுற்ற சரக்கின் பெறுமதியாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply