வரையறுக்கப்பட்ட அரலிய கம்பனியானது கட்டடமொன்றை 2004.10.01 ஆம் திகதி வாடகைக்கு எடுத்ததுடன் இதே திகதியில் வாடகையாக ரூபா 120 000 ஐ 2005.09.30 இல் முடிவடைந்த காலப் பகுதிக்காகச் செலுத்தியது. அத்துடன் 2005.10.01 இல் வாடகையாக ரூபா 160 000 ஐ 2006.09.30 ஆந் திகதி முடிவடையும் காலப் பகுதிக்காகச் செலுத்தியது. இக்கம்பனியின் கணக்கீட்டுக் காலம் டிசெம்பர் 31 இல் முடிவடைவதாகும். 2005.12.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாப நட்டக் கணக்கில் காட்டப்படும் வாடகையும், இத் திகதியில் முற்பணமாகச் செலுத்திய வாடகையும் எவையெனில்,