2015 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக் காலத்தில் நிறுவனமொன்றின் தேறிய சொத்து ரூபா 200 000 இனால் அதிகரித்திருந்தது. மேலும் இவ்வாண்டுக் காலத்தில் உரிமையாளர் ரூபா 80 000 இனை மேலதிகமாக முதலீடு செய்திருந்ததுடன், ரூபா 20 000 இனை தனது தனிப்பட்ட பாவனைக்கென வியாபாரத்திலிருந்து எடுத்துள்ளார். 2015 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாப நட்டம் யாது?