வியாபார நிறுவனமொன்று ரூபா 300 000 பெறுமதியான சரக்குகளை 10% வியாபாரக் கழிவுடன் கடனுக்கு கொள்வனவு செய்து அதனை ரூபா 350 000 உடன் காசிற்கு விற்பனை செய்ததுடன், கடன்கொடுத்தோருக்கும் ரூபா 20 000 கழிவு கழிக்கப்பட்டு காசு செலுத்தி கடன் அடைக்கப்பட்டது.
இந்த கொடுக்கல் வாங்கல்களினால் கீழே தரப்பட்ட அட்டவணையில் பேரேட்டுக் கணக்குகளில் சரியான பெறுமதி காட்டுவது