ACC-U11-60

Author : Admin

Topic updated on 04/10/2018 04:46pm

கம்பனியொன்று 31.03.2010 இல் ரூபா 1 300 000 கிரயத்தில் நிலமொன்றைக் கொள்வனவு செய்தது. இந்நிலமானது 31.03.2011 இல் இதன் நியாயவிலை ரூபா 1 100 000 இல் மீள்மதிப்பீடு செய்யப்பட்டது. மீண்டும் இந்நிலமானது 31.03.2012 இல் அதன் நியாயவிலை ரூபா 1 600 000 இல் மீள்மதிப்பீடு செய்யப்பட்டது. நிதிக் கூற்றுக்களில் இம் மீள்மதிப்பீடுகள் எவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply