01.01.2009 இல் வாங்கப்பட்ட நிறுவனத்தின் சொத்தொன்றின் கிரயம் ரூ. 500 000 மாக இருந்த வேளையில் அதன் மதிப்பிடப்பட்ட பொருளாதார ஆயுட் காலம் 06 வருடங்களாகவும் இறுதிப் பெறுமதி ரூ. 40 000 வுமாக இருந்தது. இரு வருடங்களுக்கு ஒடுங்குபாக முறையில் 20% த்திலும் எஞ்சிய 4 வருடங்களுக்கு பெறுமானத் தேய்வானது நேர்க்கோட்டு முறைக்கும் மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
2011.01.01 திகதியில் சொத்தின் பெறுமானத் தேய்விடக் கூடிய பெறுமதியையும்
2011.12.31 திகதியில் முடிவடைந்த வருடத்தின் வருடாந்த பெறுமானத் தேய்வும்