நிலம் ஒன்று 01.04.2004ல் வாங்கப்பட்டது. இந்நிலம் முதல் தடவையாக 01.04.2010 மீள் மதிப்பீடு செய்யப்பட்ட போது ரூ. 150 000 நட்டம் ஏற்பட்டது. 01.04.2014ல் இந்நிலம் ரூ. 1 150 000 ஆக மீள் மதிப்பிடப்பட்ட போது ரூ. 300 000 மிகை ஏற்பட்டது. 01.04.2004ல் நிலத்தின் கிரயம் யாது?