நிறுவனமொன்று இருப்பு கட்டுப்பாட்டு நோக்கத்திற்காக கணினி மென்பொருளொன்றை உருவாக்குவதற்கு இவ்வாண்டில் ரூ. 4 மில்லியனை செலவு செய்தது. மேலும் அடுத்த ஆண்டில் இம்மென்பொருள் உருவாக்கத்தினைப் பூர்த்தி செய்வதற்கு ரூ. 1 மில்லியன் செலவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இம்மென்பொருள் அடுத்த ஆண்டு இறுதியில் பாவனைக்கு விடப்படும். இதே மாதிரியான மென்பொருளின் சந்தை விலை ரூ. 6 மில்லியன் ஆகும். மேலுள்ள தகவல்களின் அடிப்படையில் நடைமுறையாண்டுக்கான நிதிக் கூற்றுகளில் இனங்காண வேண்டியது எவ்வாறெனின் :