திவ்வியன் வியாபாரத்தின் வங்கிக் கணக்கின் மேலதிகப் பற்று ரூபா 48 000 ஆகக் காணப்பட்டது. இந்நிலையில் ரூபா 30 000 பட்டியல் விலையுடைய பொருட்கள் 20மூ வியாபாரக்கழிவில் கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் 5% காசுக் கழிவுடன் கொடுப்பனவு காசோலை மூலம் மேற்கொள்ளப்பட்டு கணக்கு தீர்க்கப்பட்டது. அத்துடன் ரூபா 5 000 காசோலை கடன்படுநரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்புச் செய்யப்பட்டது. இந்நடவடிக்கைகளுக்குப் பின்னர் வங்கிக் கணக்கு மீதி யாது?