Author : Admin
நிறைபோட்டி நிறுவனமொன்றின் பூரண நெகிழ்வுள்ள கேள்வி வளையி என்பதனாற் கருதப்படுவது யாதெனில்,
நிலவுகின்ற விலையில் அது எல்லையற்ற தொகையொன்றினை விற்க முடியும் என்பதாகும்.
விலையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனம் மொத்த வருமானத்தை உயர்த்த முடியும் என்பதாகும்.
நிறுவனம் வெளியீட்டை விரிவாக்கும்போது அதன் எல்லை வருமானம் வீழ்ச்சியடையும் என்பதாகும்.
உற்பத்தி செய்யப்படும் தொகை யாதாக இருப்பினும் மொத்த வருமானம் நிலையானதாக இருக்கும் என்பதாகும்.
நிறுவனம் உற்பத்தி செய்யத்தக்க எந்த வெளியீட்டு மட்டங்களாலும் உற்பத்திப் பொருளின் விலையானது பாதிக்கப்படமாட்டாது என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human