Author : Admin
தோடம்பழங்களுக்கான சந்தை சமநிலையில் உள்ளதாகக் கருதுக. தோடம்பழங்களின் நிரம்பல் வீழ்ச்சியடையும் அதேவேளை அவற்றுக்கான கேள்வி அதிகரிக்குமாயின், சந்தையில் தோடம்பழங்களின் விலை மற்றும் தொகை பற்றி நீர் என்ன கூறமுடியும்?
விலை, தொகை ஆகிய இரண்டுமே அதிகரிக்கும்.
விலை அதிகரிக்கும் ஆனால் தொகையில் ஏற்படும் மாற்றம் நிச்சயமற்றதாகும்.
விலை, தொகை ஆகிய இரண்டுமே வீழ்ச்சியடையும்.
தொகை அதிகரிக்கும் ஆனால் விலையில் ஏற்படும் மாற்றம் நிச்சயமற்றதாகும்.
கேள்வி, நிரம்பல் வளையிகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒன்றையொன்று ஈடுசெய்து விடுவதால் விலையும் தொகையும் மாறாதிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human