ஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.
முடிவு : 2016 மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்கள் மண்சரிவுகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
I. 2016 மே மாதத்தின் நடுப் பகுதியில் இலங்கையில் சில பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்கு 350 mm வரையான மழைவீழ்ச்சி இருந்தது.
II. 2016 மே மாதத்தில் வெள்ளத்தையும் மண்சரிவையும் ஏற்படுத்திய புயலுடன் கூடிய கடும் மழையினால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
III. 2016 ஏப்ரல் / மே மாதங்களில் நாட்டில் நிலவிய கடுமையான வெப்ப நிலைமை 2016 மே மாத நடுப்பகுதியில் பெய்த மழையின் விளைவாகத் தணிந்தது.