இலங்கையில் அனுபவிக்கப்படும் வழக்கம்போல் அல்லாத உயர் வெப்பநிலைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது ஒரு செய்தித்தாள் இந்நிலைமைக்கு ஒழுங்கற்ற மழைவீழ்ச்சிக் கோலங்களே முக்கிய காரணம் என்னும் முடிவுக்கு வந்தது. பின்வரும் கூற்றுகளில் எது உண்மையாக இருப்பின் இச்செய்தித்தாளின் முடிவை மிகவும் நலிவடையச் செய்யும்?