CGT 2011-50

Author : Admin

Topic updated on 08/10/2017 09:50am

கடந்த ஆண்டின் பிற்பகுதியிலும் 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இலங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத கடும் மழை, வெள்ளம் ஆகியவற்றின் விளைவாக வீதிகளுக்கும் பெருந்தெருக்களுக்கும் கடுஞ்சேதம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் ஒதுக்கப்பட்ட பணத்திலும் பார்க்கக் கூடுதலான பணமும் காலமும் இவ்வீதிகளைத்
திருத்துவதற்குத் தேவையாகும். பணம், காலம் ஆகிய இரண்டையும் மீதப்படுத்துவதற்குக் காப்பெற்றை இடுவதற்கான புதிய தொழினுட்பவியலும் இரவில் திருத்துதலும் பொருத்தமான தீர்வாகும்.

பின்வரும் எக்கூற்று மேற்குறித்த தீர்வுடன் தொடர்புபட்டதன்று?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply