குறித்த பேச்சாளர் ஒருவரினால் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளை அடிப்படையாய்க்
கொண்டவை.
‘‘எல்லாச் செயல்களுக்கும் விளைவுகள் உண்டு. இது இவ்வாறு இருப்பதனால், பாதுகாப்புக் கருதி நாம் ஒருபோதும் ஒன்றையும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.”
பின்வருவனவற்றில் எது பேச்சாளரினால் உட்கிடையாகக் கருதப்படுகின்றது?